Skip to main content

وَمَن يَكْسِبْ
இன்னும் எவர்/சம்பாதிப்பார்
إِثْمًا
ஒரு பாவத்தை
فَإِنَّمَا
எல்லாம்
يَكْسِبُهُۥ
சம்பாதிப்பார்/அதை
عَلَىٰ نَفْسِهِۦۚ
தனக்கெதிராகத்தான்
وَكَانَ ٱللَّهُ
அல்லாஹ் இருக்கின்றான்
عَلِيمًا
நன்கறிந்தவனாக
حَكِيمًا
ஞானவானாக

Wa mai yaksib isman fa innamaa yaksibuhoo 'alaa nafsih; wa kaanal laahu 'Aleeman hakeemaa

எவன் பாவத்தைச் சம்பாதிக்கின்றானோ அவன் நிச்சயமாகத் தனக்குக் கேடாகவே அதனைச் சம்பாதிக்கின்றான். அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَمَن يَكْسِبْ
எவர்/சம்பாதிப்பார்
خَطِيٓـَٔةً
ஒரு குற்றத்தை
أَوْ
அல்லது
إِثْمًا
ஒரு பாவத்தை
ثُمَّ يَرْمِ
பிறகு/எறிகிறார்
بِهِۦ
அதை
بَرِيٓـًٔا
ஒரு நிரபராதியை
فَقَدِ
திட்டமாக
ٱحْتَمَلَ
சுமந்து கொண்டார்
بُهْتَٰنًا
அவதூறை
وَإِثْمًا
இன்னும் பாவத்தை
مُّبِينًا
பகிரங்கமான

Wa mai yaksib khateee'atan aw isman summa yarmi bihee bareee'an faqadih tamala buhtaananw wa ismam mubeenaa

எவரேனும், யாதொரு குற்றத்தையோ அல்லது பாவத்தையோ செய்து அதனை(த் தான் செய்யவில்லையென்று மறைத்து) குற்றமற்ற (மற்றொரு)வர் மீது சுமத்தினால் நிச்சயமாக அவன் அபாண்டமான பொய்யையும் பகிரங்கமான பாவத்தையுமே சுமந்து கொள்கிறான்.

Tafseer

وَلَوْلَا فَضْلُ
அருளும் இல்லாதிருந்தால்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
عَلَيْكَ
உம்மீது
وَرَحْمَتُهُۥ
அவனின் கருணை
لَهَمَّت
திட்டமாக நாடியிருக்கும்
طَّآئِفَةٌ
ஒரு பிரிவு
مِّنْهُمْ
அவர்களில்
أَن
அல்லது வழிகெடுத்துவிட
يُضِلُّوكَ
அல்லது வழிகெடுத்துவிட உம்மை
وَمَا يُضِلُّونَ
அவர்கள் வழிகெடுக்க மாட்டார்கள்
إِلَّآ
தவிர
أَنفُسَهُمْۖ
தங்களையே
وَمَا يَضُرُّونَكَ
தீங்கிழைக்க மாட்டார்கள்/உமக்கு
مِن شَىْءٍۚ
எதையும்
وَأَنزَلَ
இறக்கினான்
ٱللَّهُ عَلَيْكَ
அல்லாஹ்/உம்மீது
ٱلْكِتَٰبَ
இவ்வேதத்தை
وَٱلْحِكْمَةَ
இன்னும் ஞானத்தை
وَعَلَّمَكَ
இன்னும் உமக்குக் கற்பித்தான்
مَا
எவற்றை
لَمْ تَكُن
நீர் இருக்கவில்லை
تَعْلَمُۚ
அறிகிறீர்
وَكَانَ
இருக்கிறது
فَضْلُ ٱللَّهِ
அல்லாஹ்வின்அருள்
عَلَيْكَ عَظِيمًا
உம்மீது/மகத்தானது

Wa law laa fadlul laahi 'alaika wa rahmatuhoo lahammat taaa'ifatum minhum ai yudillooka wa maa yudilloona illaaa anfusahum wa maa yadurroonaka min shai'; wa anzalal laahu 'alaikal Kitaaba wal Hikmata wa 'allamaka maa lam takun ta'lam; wa kaana fadlul laahi 'alaika 'azeemaa

(நபியே!) அல்லாஹ்வின் அருளும், அவனது கிருபையும் உங்கள்மீது இல்லாதிருந்தால் (நீங்கள் தவறிழைத்திருக்கக் கூடும். ஏனென்றால், எந்த விதத்திலும்) உங்களை வழி கெடுத்து விடவேண்டுமென்று அவர்களில் ஒரு கூட்டத்தினர் முடிவு கட்டியிருந்தனர். எனினும், அவர்கள் தங்களையே அன்றி (உங்களை) வழி கெடுக்கவில்லை. அவர்கள் உங்களுக்கு யாதொரு தீங்கிழைத்து விடவும் முடியாது. அல்லாஹ் இவ்வேதத்தையும், ஞானத்தையும் உங்கள்மீது அருட்செய்து நீங்கள் அறியாத அனைத்தையும் உங்களுக்குக் கற்பித்திருக்கின்றான். உங்கள் மீது அல்லாஹ்வுடைய அருள் மகத்தானதாகவே இருக்கின்றது.

Tafseer

لَّا
அறவே இல்லை
خَيْرَ
நன்மை
فِى كَثِيرٍ
அதிகமானவற்றில்
مِّن
இருந்து
نَّجْوَىٰهُمْ
அவர்களின் ரகசியம்
إِلَّا مَنْ
தவிர/எவர்
أَمَرَ
ஏவினார்
بِصَدَقَةٍ
தர்மத்தை
أَوْ
அல்லது
مَعْرُوفٍ
நன்மையை
أَوْ
அல்லது
إِصْلَٰحٍۭ
சமாதானத்தை
بَيْنَ
இடையில்
ٱلنَّاسِۚ
மக்கள்
وَمَن
எவர்
يَفْعَلْ
செய்வார்
ذَٰلِكَ
அதை
ٱبْتِغَآءَ
நாடி
مَرْضَاتِ
பொருத்தம்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
فَسَوْفَ نُؤْتِيهِ
தருவோம்/அவர்களுக்கு
أَجْرًا
கூலியை
عَظِيمًا
மகத்தானது

laa khaira fee kaseerim min najwaahum illaa man amara bisadaqatin aw ma'roofin aw islaahim bainan naas; wa mai yaf'al zaalikab tighaaa'a mardaatil laahi fa sawfa nu'teehi ajran 'azeemaa

(நபியே!) அவர்கள் (உங்களுடன்) பேசும் இரகசியங்களில் பெரும்பாலானவற்றில் யாதொரு நன்மையுமில்லை. ஆயினும், தானம் கொடுப்பதைப் பற்றியோ, நன்மையானவற்றைப் பற்றியோ, மனிதர்களுக்கிடையில் சமாதானம் ஏற்படுத்துவதைப் பற்றியோ பேசுபவற்றைத் தவிர. ஆகவே, எவரேனும் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி இவ்வாறு (இரகசியம்) பேசினால் (மறுமையில்) நாம் அவர்களுக்கு மகத்தான (நற்) கூலியைத் தருவோம்.

Tafseer

وَمَن
எவர்
يُشَاقِقِ
முரண்படுகிறார்
ٱلرَّسُولَ
தூதருக்கு
مِنۢ بَعْدِ
பின்னர்
مَا تَبَيَّنَ
தெளிவானது
لَهُ
தனக்கு
ٱلْهُدَىٰ
நேர்வழி
وَيَتَّبِعْ
பின்பற்றுவார்
غَيْرَ سَبِيلِ
அல்லாதது/பாதை
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களின்
نُوَلِّهِۦ
திருப்பி விடுவோம்/ அவரை
مَا تَوَلَّىٰ
எது/திரும்பினார்
وَنُصْلِهِۦ
இன்னும் நுழைப்போம்/ அவரை
جَهَنَّمَۖ
நரகத்தில்
وَسَآءَتْ
கெட்டுவிட்டது
مَصِيرًا
மீளுமிடத்தால்

Wa mai yushaaqiqir Rasoola mim ba'di maa tabaiyana lahul hudaa wa tattabi' ghaira sabeelil mu'mineena nuwallihee ma tawallaa wa nuslihee Jahannama wa saaa'at maseeraa

எவர் நேரான வழி இன்னதென்று தனக்குத் தெளிவானதன் பின்னரும் (அல்லாஹ்வுடைய) இத்தூதரை விட்டுப் பிரிந்து நம்பிக்கையாளர்களின் வழி அல்லாததில் செல்கின்றாரோ அவரை நாம் அவர் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு (பின்னர்) அவரை நரகத்தில் சேர்த்து விடுவோம். அது செல்லும் இடங்களில் மிகக் கெட்டது.

Tafseer

إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
لَا يَغْفِرُ
மன்னிக்க மாட்டான்
أَن يُشْرَكَ
இணைவைக்கப்படுவதை/அவனுக்கு
وَيَغْفِرُ
இன்னும் மன்னிப்பான்
مَا دُونَ
அது அல்லாததை
لِمَن
எவருக்கு
يَشَآءُۚ
நாடுவான்
وَمَن
எவர்
يُشْرِكْ
இணைவைப்பார்
بِٱللَّهِ
அல்லாஹ்வுக்கு
فَقَدْ
திட்டமாக
ضَلَّ
வழிகெட்டார்
ضَلَٰلًۢا
வழிகேடு
بَعِيدًا
தூரமானது

Innal laaha laa yaghfiru ai yushraka bihee wayaghfiru maa doona zaalika limai yashaaa'; wa mai yushrik billaahi faqad dalla dalaalam ba'eedaa

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதனை அல்லாத (குற்றத்)தை (அதுவும்) தான் விரும்பியவர்களுக்கே மன்னிப்பான். ஆகவே, எவரேனும் அல்லாஹ்வுக்கு இணை வைத்தால் அவர் வெகுதூரமான வழிகேட்டில்தான் இருக்கின்றார்.

Tafseer

إِن يَدْعُونَ
அவர்கள் பிரார்த்திப்பதில்லை
مِن دُونِهِۦٓ
அவனையன்றி
إِلَّآ
தவிர
إِنَٰثًا
பெண்(சிலை)களை
وَإِن يَدْعُونَ
அவர்கள் பிரார்த்திப்பதில்லை
إِلَّا
தவிர
شَيْطَٰنًا
ஷைத்தானிடம்
مَّرِيدًا
கீழ்ப்படியாதவன்

iny yad'oona min dooniheee illaaa inaasanw wa iny yad'oona illaa Shaitaanam mareedaa

அல்லாஹ்வையன்றி அவர்கள் (தெய்வங்களாக) அழைப்பவைகள் பெண் (பெயருடையவை)களேயன்றி வேறில்லை. துஷ்ட ஷைத்தானை அன்றி (மற்றெதையும்) அவர்கள் அழைக்கவில்லை.

Tafseer

لَّعَنَهُ
சபித்தான்/அவனை
ٱللَّهُۘ
அல்லாஹ்
وَقَالَ
கூறினான்
لَأَتَّخِذَنَّ
நிச்சயமாக எடுத்துக்கொள்வேன்
مِنْ
இருந்து
عِبَادِكَ
அடியார்கள்/உன்
نَصِيبًا
ஒரு தொகையை
مَّفْرُوضًا
குறிப்பிட்டது

La'anahul laah; wa qaala la attakhizanna min 'ibaadika naseebam mafroodaa

அந்த ஷைத்தானை அல்லாஹ் கோபித்து சபித்தான். அதற்கவன் "உன் அடியார்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரை நிச்சயமாக நான் எடுத்துக் கொள்வேன்" என்று கூறினான்.

Tafseer

وَلَأُضِلَّنَّهُمْ
இன்னும் நிச்சயம் வழிகெடுப்பேன்/அவர்கû ள
وَلَأُمَنِّيَنَّهُمْ
இன்னும் நிச்சயமாக வீண் நம்பிக்கையூட்டுவேன்/அவர்களுக்கு
وَلَءَامُرَنَّهُمْ
இன்னும் நிச்சயம் ஏவுவேன்/அவர்களுக்கு
فَلَيُبَتِّكُنَّ
ஆகவே நிச்சயம் அறுப்பார்கள்
ءَاذَانَ
காதுகளை
ٱلْأَنْعَٰمِ
கால்நடைகளின்
وَلَءَامُرَنَّهُمْ
இன்னும் நிச்சயம் ஏவுவேன்/அவர்களுக்கு
فَلَيُغَيِّرُنَّ
நிச்சயமாக அவர்கள் மாற்றுவார்கள்
خَلْقَ
படைப்புகளை
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
وَمَن
எவன்
يَتَّخِذِ
எடுத்துக் கொள்வான்
ٱلشَّيْطَٰنَ
ஷைத்தானை
وَلِيًّا
நண்பனாக, பாதுகாவலனாக
مِّن دُونِ
அல்லாஹ்வையன்றி
فَقَدْ خَسِرَ
திட்டமாகநஷ்டமடைந்தான்
خُسْرَانًا
நஷ்டம்
مُّبِينًا
பகிரங்கமானது

Wa la udillannahum wa la umanni yannnahum wa la aamurannahum fala yubat tikunna aazaanal lan'aami wa la aamurannahum fala yughai yirunna khalqal laah; wa mai yattakhizish Shaitaana waliyyam mmin doonil laahi faqad khasira khusraanam mubeena

அன்றி "நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன். அவர்களுக்கு வீண் நம்பிக்கைகளை உண்டுபண்ணி (பிசாசு களுக்காக பிரார்த்தனை செய்துவிடப்பட்ட) ஆடு, மாடுகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். அல்லாஹ் லிவின் படைப்பினங்(களின் கோலங்)களை மாற்றும்படியாகவும் நிச்சயமாக நான் அவர்களை ஏவுவேன்" (என்று கூறினான்.) ஆகவே, எவன் அல்லாஹ்வையன்றி (இத்தகைய) ஷைத்தானை (தனக்கு) பாதுகாவலனாக எடுத்துக் கொள்கின்றானோ அவன் நிச்சயமாக பகிரங்கமான நஷ்டத்தையே அடைந்து விடுவான்.

Tafseer

يَعِدُهُمْ
வாக்களிக்கிறான் அவர்களுக்கு
وَيُمَنِّيهِمْۖ
இன்னும் வீண்நம்பிக்கையூட்டுகிறான்/அவர்களுக்கு
وَمَا يَعِدُهُمُ
வாக்களிக்க மாட்டான்/அவர்களுக்கு
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
إِلَّا غُرُورًا
ஏமாற்றத்தைத் தவிர

Ya'iduhum wa yuman neehim wa maa ya'iduhumush Shaitaanu illaa ghurooraa

(ஷைத்தான்) அவர்களுக்கு வாக்களிக்கின்றான். அவர்களுக்குப் பொய் நம்பிக்கையும் ஊட்டுகின்றான். எனினும், ஏமாற்றுவதற்கன்றி ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை.

Tafseer