Skip to main content

سَتَجِدُونَ
காண்பீர்கள்
ءَاخَرِينَ
மற்றவர்களை
يُرِيدُونَ
நாடுகிறார்கள்
أَن
அவர்கள் பாதுகாப்புப்பெறவும்
يَأْمَنُوكُمْ
அவர்கள் பாதுகாப்புப்பெறவும் உங்களிடம்
وَيَأْمَنُوا۟
அல்லது பாதுகாப்புப்பெறவும்
قَوْمَهُمْ
தங்கள் சமுதாயத்திடம்
كُلَّ مَا
எல்லாம்
رُدُّوٓا۟
திருப்பப்பட்டார்கள்
إِلَى ٱلْفِتْنَةِ
குழப்பம் விளைவிப்பதற்கு (இணைவைத்தல்)
أُرْكِسُوا۟
குப்புற விழுந்து விடுகிறார்கள்
فِيهَاۚ فَإِن
அதில்/அவர்கள் விலகவில்லையென்றால்
يَعْتَزِلُوكُمْ
அதில்/அவர்கள் விலகவில்லையென்றால் உங்களை
وَيُلْقُوٓا۟
இன்னும் சமர்ப்பிக்காமல்
إِلَيْكُمُ
உங்கள் முன்
ٱلسَّلَمَ
சமாதானத்தை
وَيَكُفُّوٓا۟
இன்னும் அவர்கள் தடுக்காமல்
أَيْدِيَهُمْ
தங்கள் கைகளை
فَخُذُوهُمْ
பிடியுங்கள் இவர்களை
وَٱقْتُلُوهُمْ
இன்னும் கொல்லுங்கள் அவர்களை
حَيْثُ
எங்கெல்லாம்
ثَقِفْتُمُوهُمْۚ وَأُو۟لَٰٓئِكُمْ
பெறுகிறீர்கள் அவர்கள்/இவர்கள்
جَعَلْنَا
ஆக்கி விட்டோம்
لَكُمْ
உங்களுக்கு
عَلَيْهِمْ
அவர்களுக்கு எதிராக
سُلْطَٰنًا
ஆதாரத்தை
مُّبِينًا
தெளிவானது

Satajidoona aakhareena yureedoona ai yaamanookum wa yaamanoo qawmahum kullamaa ruddooo ilal itnati urkisoo feehaa; fa il lam ya'tazilookum wa yulqooo ilai kumus salama wa yakuffooo aidiyahum fakhuzoohum waqtuloohum haisu saqif tumoohum; wa ulaaa'ikum ja'alnaa lakum 'alaihim sultaanam mubeenaa

(நம்பிக்கையாளர்களே!) வேறு சிலரையும் நீங்கள் காண்பீர்கள். அவர்கள் உங்களிடம் பாதுகாப்பு பெற்றுக் கொள்வதுடன் (உங்களுடைய எதிரிகளாகிய) தங்கள் இனத்தாரிடமும் பாதுகாப்பு பெற்றிருக்க விரும்புவார்கள். எனினும், யாதொரு விஷமத்திற்கு இவர்கள் அழைக்கப்பட்டால் அதில் (கண்மூடி முகங்)குப்புற விழுந்து விடுவார்கள். இத்தகையவர்கள் உங்களை எதிர்ப்பதிலிருந்து விலகாமலும், உங்களிடம் சமாதானத்தைக் கோராமலும், தங்கள் கைகளை (உங்களுக்குத் தீங்கிழைப்பதிலிருந்து) தடுத்துக் கொள்ளாமலும் இருந்தால், இவர்களை நீங்கள் கண்டவிடமெல்லாம் (சிறை பிடியுங்கள். தப்பி ஓடுகிறவர்களை) வெட்டிசாயுங்கள். இத்தகையவர்களுடன் (போர்புரிய) உங்களுக்குத் தெளிவான அனுமதி கொடுத்துவிட்டோம்.

Tafseer

وَمَا كَانَ
ஆகுமானதல்ல
لِمُؤْمِنٍ
ஒரு நம்பிக்கையாளருக்கு
أَن يَقْتُلَ
அவர் கொல்வது
مُؤْمِنًا
ஒரு நம்பிக்கையாளரை
إِلَّا
தவிர
خَطَـًٔاۚ
தவறுதலாக
وَمَن
எவராவது
قَتَلَ
கொன்றால்
مُؤْمِنًا
ஒரு நம்பிக்கையாளரை
خَطَـًٔا
தவறுதலாகவே
فَتَحْرِيرُ
உரிமையிடவேண்டும்
رَقَبَةٍ
ஓர் அடிமையை
مُّؤْمِنَةٍ
நம்பிக்கையாளரான
وَدِيَةٌ
இன்னும் நஷ்டஈடு
مُّسَلَّمَةٌ
ஒப்படைக்கப்பட்டது
إِلَىٰٓ
இடம்
أَهْلِهِۦٓ إِلَّآ
அவருடைய குடும்பத்தார்/தவிர
أَن يَصَّدَّقُوا۟ۚ
அவர்கள் தானமாக்குவது
فَإِن كَانَ
இருந்தால்
مِن قَوْمٍ
ஒரு சமுதாயம் சேர்ந்தவராக
عَدُوٍّ
எதிரி
لَّكُمْ
உங்கள்
وَهُوَ
அவர்
مُؤْمِنٌ
நம்பிக்கையாளர்
فَتَحْرِيرُ
உரிமையிடவேண்டும்
رَقَبَةٍ
ஓர் அடிமை
مُّؤْمِنَةٍۖ
நம்பிக்கையாளரான
وَإِن كَانَ
இருந்தால்
مِن قَوْمٍۭ
ஒரு சமுதாயத்தை சேர்ந்தவராக
بَيْنَكُمْ
உங்களுக்கிடையில்
وَبَيْنَهُم
இன்னும் அவர்களுக்கு இடையில்
مِّيثَٰقٌ
உடன்படிக்கை
فَدِيَةٌ
நஷ்டஈடு
مُّسَلَّمَةٌ
ஒப்படைக்கப்பட்டது
إِلَىٰٓ أَهْلِهِۦ
அவருடைய குடும்பத்தாரிடம்
وَتَحْرِيرُ
இன்னும் உரிமையிடுவது வேண்டும்
رَقَبَةٍ
ஓர் அடிமை
مُّؤْمِنَةٍۖ
நம்பிக்கையாளரான
فَمَن
எவர்
لَّمْ يَجِدْ
பெறவில்லை
فَصِيَامُ
நோன்பிருத்தல்
شَهْرَيْنِ
இரண்டு மாதங்கள்
مُتَتَابِعَيْنِ
தொடர்ந்து
تَوْبَةً
மன்னிப்புக் கோரி
مِّنَ ٱللَّهِۗ
அல்லாஹ்விடம்
وَكَانَ
இருக்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلِيمًا
நன்கறிந்தவனாக
حَكِيمًا
ஞானவானாக

Wa maa kaana limu'minin ai yaqtula mu'minan illaa khata'aa; waman qatala mu'minan khata'an fatabreeru raqabatim mu'minatinw wa diyatum mmusallamatun ilaaa ahliheee illaaa ai yassaddaqoo; fa in kaana min qawmin 'aduwwil lakum wa huwa mu'minun fatabreeru raqabatim mu'minah; wa in kaana min qawmim bainakum wa bainahum meesaaqun fadiyatum mmusallamatun ilaaa ahlihee wa tahreeru raqabatim mu'minatin famal lam yajid fa Siyaamu shahraini mutataabi'aini tawhatam minal laah; wa kaanal laahu 'Aleeman hakeemaa

தவறுதலாகவே தவிர, யாதொரு இறைநம்பிக்கையாளரை (முஃமினை) கொலை செய்வது எந்த இறைநம்பிக்கையாளருக்கும் ஆகுமானதல்ல. (உங்களில்) எவரேனும் யாதொரு இறைநம்பிக்கை யாளரை தவறுதலாகக் கொலை செய்துவிட்டால் (அதற்குப் பரிகாரமாக) இறைநம்பிக்கையாளரயாகிய ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அத்துடன் இறந்தவருடைய வாரிசுகள் (மன்னித்துத்) தானமாக விட்டாலே தவிர, அதற்குரிய நஷ்ட ஈட்டையும் அவர்களிடம் செலுத்தவேண்டும். (இறந்த) அவன் உங்கள் எதிரி இனத்தவனாக இருந்து நம்பிக்கையாளராகவும் இருந்தால் நம்பிக்கையாளராகிய ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும். (நஷ்டஈடு கொடுக்க வேண்டியதில்லை. இறந்த) அவன் உங்களுடன் உடன்படிக்கை செய்துகொண்ட வகுப்பாரில் உள்ளவனாக இருந்தால் அவனுடைய வாரிசுகளுக்கு நஷ்டஈட்டைச் செலுத்துவதுடன் நம்பிக்கையாளரான ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். (இவ்வாறு பரிகாரம் செய்வதற்குரிய பொருளை) எவரேனும் அடையாவிட்டால் அவன் அல்லாஹ்விடம் (தன் குற்றத்தை) மன்னிக்கக் கோரி இரண்டு மாதம் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும். அல்லாஹ் நன்கறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَمَن
எவர்
يَقْتُلْ
கொல்வார்
مُؤْمِنًا
ஒரு நம்பிக்கையாளரை
مُّتَعَمِّدًا
நாடியவராக
فَجَزَآؤُهُۥ
அவருடைய கூலி
جَهَنَّمُ
நரகம்
خَٰلِدًا
நிரந்தரமானவராக
فِيهَا
அதில்
وَغَضِبَ
இன்னும் கோபிப்பான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَيْهِ
அவர் மீது
وَلَعَنَهُۥ
இன்னும் சபிப்பான்/அவரை
وَأَعَدَّ
இன்னும் தயார்படுத்துவான்
لَهُۥ
அவருக்கு
عَذَابًا
வேதனையை
عَظِيمًا
பெரிய

Wa mai yaqtul mu'minammuta 'ammidan fajazaaa'uhoo Jahannamu khaalidan feehaa wa ghadibal laahu' alaihi wa la'anahoo wa a'adda lahoo 'azaaban 'azeemaa

எவனேனும் யாதொரு முஸ்லிமை (நன்கறிந்து) வேண்டுமென்றே கொலை செய்தால் அவனுக்குரிய தண்டனை நரகம்தான். அதில் அவன் என்றென்றும் தங்கியும் விடுவான். அவன்மீது அல்லாஹ் கோபம் கொண்டு அவனை சபித்தும் விடுவான். அன்றி மகத்தான வேதனையையும் அவனுக்கு தயார்படுத்தி வைத்திருக்கின்றான்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
إِذَا ضَرَبْتُمْ
நீங்கள் பயணித்தால்
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
فَتَبَيَّنُوا۟
தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்
وَلَا تَقُولُوا۟
இன்னும் கூறாதீர்கள்
لِمَنْ أَلْقَىٰٓ
எவருக்கு/கூறினார்
إِلَيْكُمُ
உங்கள் முன்
ٱلسَّلَٰمَ
ஸலாம்
لَسْتَ
நீர் இல்லை
مُؤْمِنًا
நம்பிக்கையாளராக
تَبْتَغُونَ
தேடுகிறீர்கள்
عَرَضَ
பொருளை
ٱلْحَيَوٰةِ
வாழ்க்கையின்
ٱلدُّنْيَا
இவ்வுலகம்
فَعِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
مَغَانِمُ
செல்வங்கள்
كَثِيرَةٌۚ
ஏராளமான
كَذَٰلِكَ
இவ்வாறே
كُنتُم
இருந்தீர்கள்
مِّن قَبْلُ
(இதற்கு) முன்னர்
فَمَنَّ
அருள் புரிந்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَيْكُمْ
உங்கள் மீது
فَتَبَيَّنُوٓا۟ۚ
ஆகவே தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
كَانَ
இருக்கிறான்
بِمَا
எதை
تَعْمَلُونَ
செய்கிறீர்கள்
خَبِيرًا
ஆழ்ந்தறிந்தவனாக

Yaaa aiyuhal lazeena aamanoo izaa darabtum fee sabeelil laahi fatabaiyanoo wa laa taqooloo liman alqaaa ilaikumus salaama lasta mu'minan tabtaghoona 'aradal hayaatid dunyaa fa'indal laahi maghaanimu kaseerah; kazaalika kuntum min qablu famannnal laahu 'alaikum fatabaiyanoo; innallaaha kaana bimaa ta'maloona Khabeeraa

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போருக்காக) நீங்கள் சென்றால் (போர்முனையில் எதிர்படுபவர்கள் நம்பிக்கையாளர்களா? நிராகரிப்பவர்களா? என்பதைத்) தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். (அவர்களில் எவரேனும் தம்மை நம்பிக்கையாளர் என்று உங்களுக்கு அறிவிப்பதற்காக) உங்களுக்கு ஸலாம் கூறினால் (அவர்களிடமிருந்து) இவ்வுலக வாழ்க்கைக்குரிய (அற்பப்) பொருளை நீங்கள் அடையக்கருதி "நீ நம்பிக்கையாளரல்ல" என்று அவரைக் கூறி (வெட்டி) விடாதீர்கள். அல்லாஹ்விடத்தில் ஏராளமான பொருள்கள் இருக்கின்றன. (அவற்றை நீங்கள் அடையலாம்.) இதற்கு முன்னர் நீங்களும் இவ்வாறே (பயந்து பயந்து இஸ்லாமை வெளியிட்டுக்கொண்டு) இருந்தீர்கள். அல்லாஹ் உங்கள் மீது அருள்புரிந்தான். (அதன் பின்னரே நீங்கள் உண்மை நம்பிக்கையாளர் ஆனீர்கள். ஆகவே, போர்புரிவதற்கு முன்னதாகவே உங்கள் முன் இருப்பவர்கள் நம்பிக்கையாளர்களா? அல்லவா? என்பதைத் தீர விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

Tafseer

لَّا يَسْتَوِى
சமமாக மாட்டார்(கள்)
ٱلْقَٰعِدُونَ
தங்கியவர்கள்
مِنَ ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களில்
غَيْرُ
அல்லாதவர்
أُو۟لِى ٱلضَّرَرِ
குறையுடையோர்
وَٱلْمُجَٰهِدُونَ
இன்னும் போரிடுபவர்கள்
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
بِأَمْوَٰلِهِمْ
தங்கள் செல்வங்களைக் கொண்டு
وَأَنفُسِهِمْۚ
இன்னும் தங்கள் உயிர்களைக் கொண்டு
فَضَّلَ
இன்னும் மேன்மையாக்கினான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلْمُجَٰهِدِينَ
போரிடுபவர்களை
بِأَمْوَٰلِهِمْ
தங்கள் செல்வங்களைக் கொண்டு
وَأَنفُسِهِمْ
இன்னும் தங்கள் உயிர்களைக் கொண்டு
عَلَى
விட
ٱلْقَٰعِدِينَ
தங்கியவர்கள்
دَرَجَةًۚ
பதவியால்
وَكُلًّا
எல்லோருக்கும்
وَعَدَ
வாக்களித்துள்ளான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلْحُسْنَىٰۚ
சொர்க்கத்தை
وَفَضَّلَ
இன்னும் மேன்மையாக்கினான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلْمُجَٰهِدِينَ
போராளிகளை
عَلَى ٱلْقَٰعِدِينَ
தங்கியவர்களை விட
أَجْرًا عَظِيمًا
கூலி/மகத்தானது

Laa yastawil qaa'idoona Minal mu'mineena ghairu ulid darari walmujaahidoona fee sabeelil laahi bi amwaalihim wa anfusihim; faddalal laahul mujaahideena bi amwaalihim wa anfusihim; faddalal laahul mujaahideena bi am waalihim wa anfusihim 'alalqaa'ideena darajab; wa kullanw wa'adal laahul husnaa; wa faddalal laahul mujaahideena 'alal qaa'ideena ajran 'azeemaa

நம்பிக்கையாளர்களில் நோய் போன்ற (சரியான) காரணங்களின்றி (போருக்குச் செல்லாது) இருந்து கொண்டவர்கள் தங்களுடைய பொருள்களையும், உயிர்களையும், அல்லாஹ்வுடைய பாதையில் தியாகம் செய்து போர்புரிபவர்களுக்குச் சமமாக மாட்டார்கள். (ஏனென்றால்) தங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர்புரிந்தவர்களின் பதவியை (போருக்குச் செல்லாது) தங்கி விட்டவர்களைவிட அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக்கின்றான். எனினும் இவர்கள் அனைவருக்கும் (இவர்களிடம் இறைநம்பிக்கை இருப்பதால்) நன்மையையே அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான். ஆயினும், போர் செய்தவர்களுக்கு மகத்தான கூலியையும் அருள்புரிந்து, தங்கி விட்டோரைவிட மேன்மையாக்கி வைக்கின்றான்.

Tafseer

دَرَجَٰتٍ
(பல) பதவிகளை
مِّنْهُ
தன்னிடமிருந்து
وَمَغْفِرَةً
இன்னும் மன்னிப்பை
وَرَحْمَةًۚ
இன்னும் கருணையை
وَكَانَ
இருக்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
غَفُورًا
மகா மன்னிப்பாளனாக
رَّحِيمًا
பெரும் கருணையாளனாக

Darajaatim minhu wa maghfiratanw wa rahmah; wa kaanal laahu Ghafoorar Raheema

(அன்றி, அவர்களுக்குத்) தன்னிடமுள்ள (மகத்தான) பதவிகளையும், மன்னிப்பையும், அன்பையும் அருளுகிறான். (ஏனெனில்) அல்லாஹ், மிக மன்னிப்பவனும் அன்புடையவனுமாக இருக்கின்றான்.

Tafseer

إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக எவர்கள்
تَوَفَّىٰهُمُ
உயிர் வாங்கினார்(கள்)/அவர்களை
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
ظَالِمِىٓ
தீங்கிழைத்தவர்களாக
أَنفُسِهِمْ
தங்களுக்கு
قَالُوا۟
கூறினர்
فِيمَ كُنتُمْۖ
எவ்வாறுஇருந்தீர்கள்?
قَالُوا۟
கூறினார்கள்
كُنَّا
இருந்தோம்
مُسْتَضْعَفِينَ
பலவீனர்களாக
فِى ٱلْأَرْضِۚ
இந்த பூமியில்
قَالُوٓا۟
கூறினார்கள்
أَلَمْ تَكُنْ
இருக்கவில்லையா?
أَرْضُ
பூமி
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَٰسِعَةً
விசாலமானதாக
فَتُهَاجِرُوا۟
ஹிஜ்ரா சென்றிருக்க வேண்டாமா?
فِيهَاۚ فَأُو۟لَٰٓئِكَ
அதில்/இவர்கள்
مَأْوَىٰهُمْ
இவர்களின் ஒதுங்குமிடம்
جَهَنَّمُۖ
நரகம்
وَسَآءَتْ
கெட்டுவிட்டது
مَصِيرًا
மீளுமிடத்தால்

Innal lazeena tawaffaa humul malaaa'ikatu zaalimeee anfusihim qaaloo feema kuntum qaaloo kunnaa mustad'afeena fil-ard; qaalooo alam takun ardul laahi waasi'atan fatuhaajiroo feehaa; fa ulaaa'ika maawaahum Jahannamu wa saaa'at maseeraa

எவர்கள் (தங்கள் மார்க்கக் கட்டளையை சரிவர நிறைவேற்ற முடியாமல் நிராகரிப்பவர்களின் நாட்டில் இருந்துகொண்டு) தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனரோ அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும் பொழுது (அவர்களை நோக்கி "மார்க்கக் கட்டளையை நிறைவேற்றாது) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்" என்று கேட்பார்கள். அ(தற்க)வர்கள் "அந்தப் பூமியில் நாங்கள் சிறுபான்மையினர்களாகவே இருந்தோம்" என்று (பதில்) கூறுவார்கள். (அதற்கு மலக்குகள்) அல்லாஹ்வுடைய பூமி விசால மானதல்லவா? நீங்கள் (இருந்த) அவ்விடத்தை விட்டு வெளியேறி இருக்கவேண்டாமா?" என்று கேட்பார்கள். இத்தகையவர்கள் ஒதுங்குமிடம் நரகம்தான். அது ஒதுங்கும் இடங்களில் மிகக் கெட்டது!

Tafseer

إِلَّا
தவிர
ٱلْمُسْتَضْعَفِينَ
பலவீனர்கள்
مِنَ
இருந்து
ٱلرِّجَالِ
ஆண்கள்
وَٱلنِّسَآءِ
இன்னும் பெண்கள்
وَٱلْوِلْدَٰنِ
இன்னும் சிறுவர்கள்
لَا يَسْتَطِيعُونَ
இயலமாட்டார்கள்
حِيلَةً
ஓர் ஆற்றலை
وَلَا يَهْتَدُونَ
இன்னும் வழி காணமாட்டார்கள்
سَبِيلًا
ஒரு வழியையும்

Illal mustad 'afeena minar rijaali wannisaaa'i walwildaani laa yastatee'oona heelatanw wa laa yahtadoona sabeela

எனினும் ஆண், பெண், சிறியோர், பெரியோர் ஆகியோர்களில் (உண்மையில்) பலவீனமானவர்கள் யாதொரு பரிகாரமும் தேடிக்கொள்ள சக்தியற்று (அதைவிட்டு வெளியேற) வழி காணாதிருந்தால் அத்தகையவர்களை அல்லாஹ் மன்னித்து விடக்கூடும்.

Tafseer

فَأُو۟لَٰٓئِكَ عَسَى
இவர்கள்/கூடும்
ٱللَّهُ
அல்லாஹ்
أَن يَعْفُوَ
அவன் மன்னிக்க
عَنْهُمْۚ
இவர்களை
وَكَانَ
இருக்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَفُوًّا
மன்னிப்பாளானாக
غَفُورًا
பாவங்களை மறைப்பவனாக

Fa ulaaa'ika 'asal laahu ai ya'fuwa 'anhum; wa kaanal laahu 'Afuwwan Ghafooraa

ஏனென்றால், அல்லாஹ் மிக மன்னிப்பவனும், பிழை பொறுப்பவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَمَن
எவர்
يُهَاجِرْ
ஹிஜ்ரா செல்கிறார்
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
يَجِدْ
பெறுவார்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
مُرَٰغَمًا
அடைக்கலங்களை
كَثِيرًا
பல
وَسَعَةًۚ
இன்னும் வசதியை
وَمَن
எவர்
يَخْرُجْ
வெளியேறுவார்
مِنۢ
இருந்து
بَيْتِهِۦ
தன் இல்லம்
مُهَاجِرًا
ஹிஜ்ரா செல்பவராக
إِلَى
பக்கம்
ٱللَّهِ
அல்லாஹ்
وَرَسُولِهِۦ
இன்னும் அவனின் தூதர்
ثُمَّ
பிறகு
يُدْرِكْهُ
அடையும்/அவரை
ٱلْمَوْتُ
மரணம்
فَقَدْ
திட்டமாக
وَقَعَ
கடமையாகிவிடுகிறது
أَجْرُهُۥ
அவனுடைய கூலி
عَلَى ٱللَّهِۗ
அல்லாஹ் மீது
وَكَانَ
இருக்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
غَفُورًا
மகாமன்னிப்பாளனாக
رَّحِيمًا
பெரும் கருணையாளனாக

Wa mai yuhaajir fee sabeelil laahi yajid fil ardi mmuraaghaman kaseeranw wa sa'ah; wa mai yakhruj mim baitihee muhaajiran ilal laahi wa Rasoolihee summa yudrikhul mawtu faqad waqa'a ajruhoo 'alal laah; wa kaanal laahu Ghafoorar Raheemaa

(இத்தகைய நிலைமையில்) அல்லாஹ்வுடைய பாதையில் (தான் இருந்த இடத்தைவிட்டு) எவர் வெளியேறி விடுகின்றாரோ, அவர் பூமியில் வசதியான பல இடங்களையும், சௌகரியத்தையும் அடைவார். எவரேனும் தன் இல்லத்தை விட்டு வெளியேறி அல்லாஹ்வின் பக்கமும், அவனுடைய தூதரின் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் வழியில் இறந்துவிட்டால் அவருடைய வெகுமதி நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது. ஏனென்றால், அல்லாஹ் மிக பிழைபொறுத்து நிகரற்ற அன்பை பொழிபவனாக இருக்கின்றான்.

Tafseer