Skip to main content

وَٱللَّهُ
அல்லாஹ்
فَضَّلَ
மேன்மையாக்கினான்
بَعْضَكُمْ
உங்களில் சிலரை
عَلَىٰ بَعْضٍ
சிலரை விட
فِى ٱلرِّزْقِۚ
வாழ்வாதாரத்தில்
فَمَا ٱلَّذِينَ
இல்லை/எவர்கள்
فُضِّلُوا۟
மேன்மையாக்கப்பட்டார்கள்
بِرَآدِّى
திருப்பக் கூடியவர்களாக
رِزْقِهِمْ
வாழ்வாதாரத்தை/தங்கள்
عَلَىٰ
மீது
مَا مَلَكَتْ
எவர்கள்/சொந்தமாக்கின
أَيْمَٰنُهُمْ
வலக்கரங்கள்/தங்கள்
فَهُمْ فِيهِ
அவர்கள்/அதில்
سَوَآءٌۚ
சமமானவர்கள்
أَفَبِنِعْمَةِ
அருளையா?
ٱللَّهِ
அல்லாஹ்வின்
يَجْحَدُونَ
நிராகரிக்கின்றனர்

Wallaahu faddala ba'dakum 'alaa ba'din fir rizq; famal lazeena fuddiloo biraaaddee rizqihim 'alaa maa malakat aimaanuhum fahum feehi sawaaa'; afabini'matil laahi yajhadoon

உங்களில் சிலரைவிட சிலரை செல்வத்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக்கிறான். அவ்வாறு மேன்மையாக்கப் பட்டவர்கள், தங்களுக்கு கட்டுப்பட்ட(வேலைக்காரர், அடிமை ஆகிய)வர்கள் தங்களுடைய செல்வத்தில் (தங்களுக்கு) சமமானவர் களாக இருந்தும் (முறைப்படி) அதை அவர்களுக்கு கொடுப்ப தில்லை. (இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களுக்கு அளித்தி ருக்கும்) அல்லாஹ்வின் அருளை அவர்கள் நிராகரிக்கின்றனரா?

Tafseer

وَٱللَّهُ
அல்லாஹ்
جَعَلَ
படைத்தான்
لَكُم
உங்களுக்காக
مِّنْ
இருந்து
أَنفُسِكُمْ
உங்களில்
أَزْوَٰجًا
மனைவிகளை
وَجَعَلَ
இன்னும் படைத்தான்
لَكُم
உங்களுக்கு
مِّنْ
இருந்து
أَزْوَٰجِكُم
உங்கள் மனைவிகள்
بَنِينَ
ஆண் பிள்ளைகளை
وَحَفَدَةً
இன்னும் பேரன்களை
وَرَزَقَكُم
இன்னும் உணவளித்தான்/உங்களுக்கு
مِّنَ ٱلطَّيِّبَٰتِۚ
நல்லவற்றிலிருந்து
أَفَبِٱلْبَٰطِلِ
?/பொய்யை
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கிறார்கள்
وَبِنِعْمَتِ
இன்னும் அருட்கொடையை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
هُمْ يَكْفُرُونَ
அவர்கள் நிராகரிக்கின்றனர்

Wallaahu ja'ala lakum min anfusikum azwaajanw wa ja'ala lakum min azwaajikum baneena wa hafadatanw wa razaqakum minat yaiyibaat; afabil baatili yu'minoona wa bini'matil laahi hum yakkfuroon

உங்களிலிருந்தே உங்கள் மனைவிகளை அல்லாஹ் படைக்கிறான். அன்றி, உங்கள் மனைவிகளிலிருந்து சந்ததிகளையும், பேரன் பேத்திகளையும் உற்பத்தி செய்து உங்களுக்கு நல்ல உணவுகளையும் புகட்டுகிறான். (இவ்வாறிருக்க) அவர்கள் (தாங்களாகக் கற்பனை செய்து கொண்ட) பொய்யானவைகளை நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்கள் நிராகரிக்கின்றனரா?

Tafseer

وَيَعْبُدُونَ
இன்னும் வணங்குகின்றனர்
مِن دُونِ
அன்றி
ٱللَّهِ
அல்லாஹ்
مَا لَا
எதை/உரிமை பெறாது
لَهُمْ
இவர்களுக்கு
رِزْقًا
உணவளிப்பது
مِّنَ
இருந்து
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
شَيْـًٔا
ஒன்றை
وَلَا يَسْتَطِيعُونَ
இன்னும் ஆற்றல் பெற மாட்டார்கள்

Wa ya'budoona min doonil laahi maa laa yamliku lahum rizqam minas samaawaati wal ardi shai'anw wa laa yastatee'oon

அன்றி, அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்கு கின்றனர். (அவை) வானங்களிலோ பூமியிலோ உள்ள யாதொரு பொருளையும் இவர்களுக்கு அளிக்க உரிமையும் ஆற்றலும் அற்றவை.

Tafseer

فَلَا تَضْرِبُوا۟
விவரிக்காதீர்கள்
لِلَّهِ
அல்லாஹ்வுக்கு
ٱلْأَمْثَالَۚ
உதாரணங்களை
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
يَعْلَمُ
அறிவான்
وَأَنتُمْ
நீங்கள்
لَا تَعْلَمُونَ
அறியமாட்டீர்கள்

Falaa tadriboo lillaahil amsaal; innal laaha ya'lamu wa antum laa ta'lamoon

ஆகவே, (அவற்றை சர்வ வல்லமையுள்ள) அல்லாஹ்வுக்கு நீங்கள் உதாரணமாக்காதீர்கள். அ(ல்லாஹ்வுக்குரிய உதாரணத்)தை நிச்சயமாக அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.

Tafseer

ضَرَبَ
விவரிக்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
مَثَلًا
ஓர் உதாரணத்தை
عَبْدًا
ஓர் அடிமை
مَّمْلُوكًا
சொந்தமானவர்
لَّا يَقْدِرُ
ஆற்றல் பெற மாட்டார்
عَلَىٰ شَىْءٍ
ஒன்றுக்கும்
وَمَن
இன்னும் ஒருவர்
رَّزَقْنَٰهُ
வழங்கினோம்/ அவருக்கு
مِنَّا
நம் புறத்திலிருந்து
رِزْقًا
வாழ்வாதாரத்தை
حَسَنًا
அழகியது
فَهُوَ
ஆகவே அவர்
يُنفِقُ
தர்மம் புரிகிறார்
مِنْهُ
அதிலிருந்து
سِرًّا
இரகசியமாக
وَجَهْرًاۖ
இன்னும் வெளிப்படையாக
هَلْ يَسْتَوُۥنَۚ
சமமாவார்களா?
ٱلْحَمْدُ
புகழ்
لِلَّهِۚ
அல்லாஹ்விற்கே
بَلْ أَكْثَرُهُمْ
எனினும்/அதிகமானவர்(கள்)/அவர்களில்
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்

Darabal laahu masalan 'abdam mammlookal laa yaqdiru 'alaa shai'inw wa marrazaqnaahu mminnaa rizqan hasanan fahuwa yunfiqu minhu sirranw wa jahra; hal yasta-woon; alhamdu lillaah; bal aksaruhum laa ya'lamoon

அல்லாஹ் (இதற்கு இருவரை) உதாரணமாகக் கூறுகிறான். ஒருவன் யாதொரு (பொருளைச் சுயமாகச் செய்யவும் கொடுக்கவும்) சக்தியற்ற அடிமை; மற்றொருவனோ நாம் அவனுக்கு நல்ல பொருள்களை ஏராளமாகக் கொடுத்திருக்கிறோம். அவனும் அவற்றை இரகசியமாகவும் பகிரங்கமாகவும் தானம் செய்து வருகிறான். இவ்விருவரும் சமமானவரா? (சமமாக மாட்டார்கள்.) எல்லா புகழ்களும் அல்லாஹ்வுக்குரியன. அவர்களில் பெரும் பாலானவர்கள் (இதனை) அறிந்துகொள்வதில்லை.

Tafseer

وَضَرَبَ
இன்னும் விவரிக்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
مَثَلًا
ஓர் உதாரணத்தை
رَّجُلَيْنِ
இரு ஆடவர்கள்
أَحَدُهُمَآ
அவ்விருவரில் ஒருவர்
أَبْكَمُ
ஊமை
لَا يَقْدِرُ
சக்தி பெறமாட்டார்
عَلَىٰ شَىْءٍ
எதையும் (செய்ய)
وَهُوَ كَلٌّ
அவர் சுமையாக
عَلَىٰ
மீது
مَوْلَىٰهُ
தன் எஜமானர்
أَيْنَمَا يُوَجِّههُّ
அவர் எங்கு அனுப்பினாலும்/அவரை
لَا يَأْتِ
நன்மையை செய்யமாட்டார்
هَلْ يَسْتَوِى
சமமாவார்(களா)?
هُوَ
இவரும்
وَمَن
இன்னும் எவர்
يَأْمُرُ
ஏவுகின்றார்
بِٱلْعَدْلِۙ
நீதத்தைக் கொண்டு
وَهُوَ
இன்னும் அவர்
عَلَىٰ صِرَٰطٍ
வழியில்
مُّسْتَقِيمٍ
நேரான(து)

Wa darabal laahu masalar rajulaini ahaduhumaaa abkamu laa yaqdiru 'alaa shai'inw wa huwa kallun 'alaa mawlaahu ainamaa yuwajjihhu laa yaati bikhairin hal yastawee huwa wa many-yaamuru bil'adli wa huwa 'alaa Siraatim MMustaqeem

பின்னும் இரு மனிதரை (மற்றொரு) உதாரணமாகக் கூறுகிறான்: அதிலொருவர் ஊமை(யான அடிமை;) ஏதும் செய்ய சக்தியற்றவன். அவன் தன் எஜமானனுக்குச் சுமையாகவும் இருக்கிறான். அவனை எதற்கு அனுப்பியபோதிலும் (தீங்கைத் தவிர) யாதொரு நன்மையும் கொண்டு வருவதில்லை. மற்றொருவனோ (அனைத்தையும் நன்கு அறிந்து) நேரான வழியில் இருந்துகொண்டு (மற்றவர்களுக்கும்) நீதத்தையே ஏவிக்கொண்டும் இருக்கிறான். இத்தகையவனுக்கு (ஊமையாகிய) அவன் சமமாவானா?

Tafseer

وَلِلَّهِ
அல்லாஹ்வுக்கே
غَيْبُ
மறைவானவை
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
وَٱلْأَرْضِۚ
இன்னும் பூமியில்
وَمَآ أَمْرُ
இன்னும் இல்லை/நிலை
ٱلسَّاعَةِ إِلَّا
(மறுமை நிகழும்) நேரம்/தவிர
كَلَمْحِ
சிமிட்டுவதைப் போல்
ٱلْبَصَرِ
பார்வை
أَوْ
அல்லது
هُوَ
அது
أَقْرَبُۚ
மிக நெருக்கமானது
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
عَلَىٰ
மீது
كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின்
قَدِيرٌ
பேராற்றலுடையவன்

Wa lillaahi ghaibus samaawaati wal ard; wa maaa amrus Saa'ati illaa kalamhil basari aw huwa aqrab; innal laaha 'alaaa kulli shai'in Qadeer

வானங்களிலும் பூமியிலும் உள்ள ரகசியம் அல்லாஹ்வுக்கே சொந்தம். (அதனை மற்றெவரும் அறிய மாட்டார்கள்.) ஆகவே உலக முடிவு, இமைகொட்டி விழிப்பதைப்போல் அல்லது அதைவிட விரைவாகவே முடிந்துவிடும். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக ஆற்றலுடையவனாகவே இருக்கின்றான்.

Tafseer

وَٱللَّهُ
அல்லாஹ்
أَخْرَجَكُم
வெளிப்படுத்தினான்/உங்களை
مِّنۢ بُطُونِ
வயிறுகளில் இருந்து
أُمَّهَٰتِكُمْ
தாய்மார்கள்/உங்கள்
لَا تَعْلَمُونَ
அறியாதவர்களாக (அறிய மாட்டீர்கள்)
شَيْـًٔا
ஒன்றையும்
وَجَعَلَ
இன்னும் படைத்தான்
لَكُمُ
உங்களுக்கு
ٱلسَّمْعَ
செவிகளை
وَٱلْأَبْصَٰرَ
இன்னும் பார்வைகளை
وَٱلْأَفْـِٔدَةَۙ
இன்னும் உள்ளங்களை
لَعَلَّكُمْ تَشْكُرُونَ
நீங்கள் நன்றி செலுத்துவதற்காக

Wallaahu akhrajakum mim butooni ummahaatikum laa ta'lamoona shai'anw wa ja'ala lakumus sam'a wal absaara wal af'idata la'allakum tashkuroon

ஒன்றையுமே நீங்கள் அறியாதவர்களாக இருந்த நிலைமையில், உங்களது தாய்மார்களின் வயிற்றிலிருந்து அல்லாஹ்தான் உங்களை வெளிப்படுத்தினான். அன்றி, உங்களுக்குச் செவிகளையும், கண்களையும், அறிவையும் கொடுத்தவனும் அவன்தான். இதற்கு நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக!

Tafseer

أَلَمْ يَرَوْا۟
அவர்கள் பார்க்கவில்லையா?
إِلَى ٱلطَّيْرِ
பறவைகளை
مُسَخَّرَٰتٍ
வசப்படுத்தப்பட்டவையாக
فِى جَوِّ
ஆகாயத்தில்
ٱلسَّمَآءِ
வானம்
مَا يُمْسِكُهُنَّ
தடுக்கவில்லை/அவற்றை
إِلَّا
தவிர
ٱللَّهُۗ
அல்லாஹ்
إِنَّ
நிச்சயமாக
فِى ذَٰلِكَ
இதில்
لَءَايَٰتٍ
(பல) அத்தாட்சிகள்
لِّقَوْمٍ
மக்களுக்கு
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கிறார்கள்

Alam yaraw ilat tairi musakhkharaatin fee jawwis samaaa'i maa yumsikuhunna illal laah; inna fee zaalika la Aayaatil liqawminy yu'minoon

மேல் ஆகாயத்தில் (பறந்து) செல்லும் பறவைகளை அவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (ஆகாயத்தில்) தாங்கி நிற்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு ஒருவருமில்லை. நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதிலும் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

Tafseer

وَٱللَّهُ
அல்லாஹ்
جَعَلَ
படைத்தான், அமைத்தான்
لَكُم
உங்களுக்கு
مِّنۢ بُيُوتِكُمْ
உங்கள் வீடுகளில்
سَكَنًا
தங்குவதை
وَجَعَلَ
இன்னும் அமைத்தான்
لَكُم
உங்களுக்கு
مِّن
இருந்து
جُلُودِ
தோல்கள்
ٱلْأَنْعَٰمِ
கால்நடைகளின்
بُيُوتًا
கூடாரங்களை
تَسْتَخِفُّونَهَا
எளிதாக்கிக் கொள்கிறீர்கள்/அவற்றை
يَوْمَ
நாள்
ظَعْنِكُمْ
நீங்கள் பயணிப்பது
وَيَوْمَ
இன்னும் நாள்
إِقَامَتِكُمْۙ
நீங்கள் தங்குகின்ற
وَمِنْ أَصْوَافِهَا
இன்னும் கம்பளிகள்/அவற்றில்
وَأَوْبَارِهَا
இன்னும் உரோமங்கள்/அவற்றின்
وَأَشْعَارِهَآ
இன்னும் முடிகள்/அவற்றின்
أَثَٰثًا
செல்வம், பொருள்
وَمَتَٰعًا
இன்னும் சுகமானபயன்பாட்டை
إِلَىٰ
வரை
حِينٍ
ஒரு காலம்

Wallaahu ja'ala lakum min juloodil an'aami buyootan tastakhif foonahaa yawma za'nikum wa yawma iqaamatikum wa min aswaafihaa wa awbaarihaa wa ash'aarihaaa asaasanw wa mataa'an ilaa been

உங்கள் வீடுகளை அல்லாஹ் உங்களுக்கு நிம்மதி தருவதாக அமைத்தான். கால்நடைகளின் தோல்களை நீங்கள் வீடுகளாக அமைக்க (வசதியான விதத்தில்) உங்களுக்காக அவன் படைத்தி ருக்கிறான். அது நீங்கள் பிரயாணம் போகும் சமயத்திலும், ஓர் இடத்தில் தங்கும் சமயத்திலும் எளிதில் சுமந்து செல்லக்கூடியதாக இருக்கிறது. (ஆடை போன்ற) பற்பல பொருள்களையும் தயாரிப்பதற்கு அவற்றில் (செம்மறியாட்டின்) கம்பளி, (ஒட்டகத்தின்) உரோமம் (வெள்ளாட்டின்) முடி ஆகியவைகளையும் (அவன் உங்களுக்காக படைத்திருக்கிறான். அவற்றாலான பொருள்கள்) ஒரு காலம் வரையில் உங்களுக்கு பயன்படுகின்றன.

Tafseer